ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்குவாரா சம்போ செந்தில் – மும்பை விரைந்தது தனிப்படை!

மும்பையை கலக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது – தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!

மும்பையை கலக்கிய பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் மும்பை தனிப்படை போலீசாரால் கைது செய்யபட்டார். மும்பையில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புடைய 20 கிலோ போதைப் பொருளை கடத்தியது…

View More மும்பையை கலக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது – தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை!

பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது

சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…

View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது