பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த…
View More மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனுகன்னியாகுமரி
அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…
View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்புபனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் பனிமூட்டம் காணப்பட்டாலும், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடலில் பார்த்த வண்ணம் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.…
View More பனிமூட்டத்திற்கு நடுவிலும் குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூர்ய உதயம் காணவும், சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டியும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை…
View More சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டதால், 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொட்டித்தீர்க்கும் கனமழை, சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More சுசீந்திரம் பழையாற்றில் உடைப்பு : 500 வீடுகளுக்குள் வெள்ளம்!மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால், ஏராளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்…
View More மழை வெள்ளப் பாதிப்பு: கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஆய்வுகன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
View More கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்…
View More தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வுகன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு
கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி…
View More கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடுகடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு
கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல …
View More கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு