வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடுப் பெற ரூ.30 லடசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.…
View More 10 வேளாண் பொருட்களுக்கு புவீசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!geographical indication
ஒடிசா பழங்குடி மக்களின் உணவான எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!
ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் விருப்ப உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகள் பூச்சிகளை உணவாக உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும்…
View More ஒடிசா பழங்குடி மக்களின் உணவான எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு – தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், அப்பகுதி தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி…
View More மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு – தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சிகன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு
கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் கிராம்பு அதிகம் பயிரிடப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திர கிரி…
View More கன்னியாகுமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறையீடு