அதிமுகவைத் தொடர்ந்து மேலும் சில கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறலாம்: சஞ்சய் ராவத்

அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகும் என சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று…

View More அதிமுகவைத் தொடர்ந்து மேலும் சில கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறலாம்: சஞ்சய் ராவத்

சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.. 1989-ல் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் – எடப்பாடி பழனிசாமி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிகழ்ந்த கொடுமையை முதலமைச்சர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மதுரையில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக…

View More சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.. 1989-ல் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான் – எடப்பாடி பழனிசாமி

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

View More விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!

குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன்…

View More குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…

View More ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விடியல்…

View More சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்றும், திமுக தான் அடிமையாக உள்ளது எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாற்று கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சியின்…

View More அதிமுக யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடி

மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

View More மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு கண்டனம்..!

அண்ணாமலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தேசிய தலைமையை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த…

View More அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு கண்டனம்..!