சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விடியல்...