சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்லக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள்…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் செல்ல தடை – கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு!Category: வாகனம்
லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் பட்டாசு வெடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக இளைஞர்கள் சமூக வலைதளங்களில்…
View More லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு…
View More சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் மாசு தரம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு பின்…
View More டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னைவாசிகள் அதிகாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,…
View More தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்!தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல்துறையினர் 71 வாகனங்கள்ை பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில்…
View More தென்காசியில் சாலை விதிகளை மீறியதாக 2,781 பேர் மீது வழக்குப்பதிவு: 71 வாகனங்கள் பறிமுதல்!டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி – பைக்கை எரித்துவிடலாம் என உயர்நீதிமன்றம் காட்டம்!
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பைக்கை எரித்துவிடலாம் என தெரிவித்துள்ளது. விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும்…
View More டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி – பைக்கை எரித்துவிடலாம் என உயர்நீதிமன்றம் காட்டம்!திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!
திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்வு!
கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளாவில் மாசு இல்லாத பசுமை எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அம்மாநில பல்வேறு நடவடிக்கைகளை…
View More கேரளாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்வு!சந்தையில் புயலை கிளப்பிய கியா; ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகளை பெற்று புதிய சாதனை…
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2023 கியா செல்டோஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் 31,716 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2023 கியா செல்டோஸுக்கு ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக…
View More சந்தையில் புயலை கிளப்பிய கியா; ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகளை பெற்று புதிய சாதனை…