சென்னையை அடுத்த பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் டிப்பர்…

View More சென்னையை அடுத்த பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

டெஸ்லா உயர் பதவியில் இந்தியர்! தலைமை நிதி அலுவலராக வைபவ் தனேஜா நியமனம்!

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா, இந்தியரான வைபவ் தனேஜாவை புதிய நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 13…

View More டெஸ்லா உயர் பதவியில் இந்தியர்! தலைமை நிதி அலுவலராக வைபவ் தனேஜா நியமனம்!

மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், டோல்கேட் ஊழியர் பலியான நிலையில், மேலும் 3போ் படுகாயம் அடைந்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரள மாநிலம்…

View More மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!

பாலக்காடு மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 கொள்ளையர்கள் பலி!

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கொள்ளையா்கள் உயிரிழந்தனர். பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த…

View More பாலக்காடு மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 கொள்ளையர்கள் பலி!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் குடும்பத்தை விட்டு ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்…

View More அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

திண்டிவனம், புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்து, காரில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். திண்டிவனம், பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி விஜயகுமார் என்ற தனியார் பேருந்து பட்டானுர் அருகே வந்து கொண்டிருந்தது.…

View More திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இரு சக்கர வாகனமும் மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி!

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அம்பாசமுத்திரத்தில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு…

View More அம்பாசமுத்திரம் அருகே லாரியும், இரு சக்கர வாகனமும் மோதி விபத்து; குழந்தை உள்பட 4 பேர் பலி!

ஒரே மாதத்தில் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்த மஹிந்திரா!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 32,585 எஸ்யூவி கார்களை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்திய கார் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து…

View More ஒரே மாதத்தில் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்த மஹிந்திரா!

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

View More வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…

View More அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!