கருப்புப் பூஞ்சை என்றழைக்கப்படும் மியுகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்பத பூஞ்சைகளில் ஒரு வகையாகும். இது சாதாரணமாகவே நம் சுற்றுப்புறத்தில் காணப்படும் ஒன்று. தற்பொழுது இந்த மியுகோர்மைகோசிஸ் என்னும் கருப்புப் பூஞ்சை மனிதர்களில் பெரும்பாலும் தாக்கிவருகிறது. இந்த…
View More மனிதனைத் தாக்கும் கருப்புப் பூஞ்சை!Category: கொரோனா
உலக சுகாதார நிறுவனம் கவலை!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,…
View More உலக சுகாதார நிறுவனம் கவலை!’பசிச்சா எடுத்துக்கோங்க, பணம்லாம் வேண்டாம்’: ஊரடங்கில் அசத்தும் மனிதர்!
கொரோனா மொத்த உலகையும் சுத்தமாகக் குலைத்துப் போட்டிருக்கிறது. வசதியாக வாழ்ந்தவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அலை, ஏராளமானவர்களை அலையவிட்டிருக்கிறது ஆம்புலன்ஸிற்கும் மருத்துவமனைகளுக்கும்! இதற்கிடையே, முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உணவு கிடைக்காமல்…
View More ’பசிச்சா எடுத்துக்கோங்க, பணம்லாம் வேண்டாம்’: ஊரடங்கில் அசத்தும் மனிதர்!தமிழகத்திற்கு கூடுதலாக 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு…
View More தமிழகத்திற்கு கூடுதலாக 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசி!டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்பு தற்போது மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்தார்.…
View More டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!
சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்…
View More ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!
கொரோனா சிகிச்சையின் தேவைக்கேற்ப, மருத்துவர்கள் ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உணவுத்துறை அமைச்சர்…
View More தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்!
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் விற்பனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில…
View More நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்!ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கினால்தான் பிழைக்க முடியும் என்ற பொய்யான நிலையை சில மருத்துவர்கள் உருவாக்குவதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்…
View More ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும்…
View More கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!