மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் “கிரடாய்” என்ற அமைப்பின் மூலம் ஆக்சிஜன்…

View More மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.…

View More தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!

வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!

பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தடுப்பூசி செலுத்த விரும்புவோருக்கு அங்கேயே முகாமிட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

View More வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!

5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி கடைகள், வணிக நிறுவனங்கள் மீது…

View More 5 நாள் ஊரடங்கில் இவ்வளவு தொகையா வசூல்?

ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

சென்னையில் ஊரடங்கை கண்காணிக்கும் குழுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கும்…

View More ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!