ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!

ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள…

View More ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!

முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் முதல்வர்: ரெம்டெசிவர்

ரெம்டெசிவர் மருந்தை மருத்துவமனைகளுக்கு, நேரடியாக வழங்க முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,11,170 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,077 பேர் மரணமடைந்துள்ளனர்.…

View More முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் முதல்வர்: ரெம்டெசிவர்

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்

டெல்லியில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய தினத்தில் 6,430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

View More மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்

தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !

தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார்  கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா. தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த…

View More தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !

எம்.பி ராஜீவ் சாதவ் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் மாநிலங்களவை எம். பி ராஜிவ் சாதவ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்குக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 46 வயதாகும் இவர் கொரொனா தொற்று…

View More எம்.பி ராஜீவ் சாதவ் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,11,170 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,077 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு…

View More சென்னை வந்தது 6 லட்சம் கோவிஷீல்டு!

கொரோனா பேரிடர்: நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர்கள், ஷங்கர், ஏ.ஆர்.முருகதஸ், வெற்றிமாறன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

View More கொரோனா பேரிடர்: நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் நிதியுதவி!

சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 50 படுக்கைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி மண்டல…

View More சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்!

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3 லட்சத்திற்கும்…

View More மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்தி பாய்ச்சல்!