புதிய கட்டுப்பாடுகள் அமல்: 10 மணிவரை மட்டுமே கடைகள்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி…

View More புதிய கட்டுப்பாடுகள் அமல்: 10 மணிவரை மட்டுமே கடைகள்!

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3…

View More வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித…

View More கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக கோவை உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அச்சுறுத்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உயிரிழப்போரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.…

View More கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களும் அறிவிப்புகளும் என்னென்ன? தற்போது பார்க்கலாம்.. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை…

View More கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…

View More இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனினும் ஊரடங்கை பெரிதும் பொருட்படுத்தாமல்…

View More ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

“தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”- காவல் துறை எச்சரிக்கை!

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் வருவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை…

View More “தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை”- காவல் துறை எச்சரிக்கை!

100 இடங்களில் கொரோனா சித்தா மையங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 100 இடங்களில் கொரோனா சித்தா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை…

View More 100 இடங்களில் கொரோனா சித்தா மையங்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 30,621 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…

View More தமிழக கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 297 பேர் உயிரிழப்பு!