தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த…
View More ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!தமிழகம் ஊரடங்கு
மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீன் வாங்க திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதலே பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை தளத்தில், மீன்கள் விற்பனை…
View More மீன் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்!கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், வெண்டிலேட்டர் வசதிகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் இடம் வார் ரூம் எனப்படும்…
View More கொரோனா அழைப்புகளுக்கு பதில் அளித்த முதல்வர்!