செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ள மதில்தாணி பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கன்னியாகுமரிமாவட்டம் மேல்புறத்தை அருகே மதில்தாணி என்னும் பகுதியில்…

View More செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!

திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: அறங்காவலர் குழு ஆலோசனை!

திருப்பதி மலையில் அறங்காவலர் குழுவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி…

View More திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்: அறங்காவலர் குழு ஆலோசனை!

58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…

View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 8-வது நாளாக தடை

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு பெரும்பாலான சுற்றுலா…

View More யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 8-வது நாளாக தடை

கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வந்தவர்…

View More கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

தேசிய அளவிலான கராத்தே போட்டி: 1800 மாணவர்கள் பங்கேற்பு!

நாகையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் , கர்நாடகா, புதுச்சேரி, கேரளாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் இந்திய சோபுகை சைட்டோ ரிவ் கராத்தே பெடரேஷன்…

View More தேசிய அளவிலான கராத்தே போட்டி: 1800 மாணவர்கள் பங்கேற்பு!

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு – கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பாம்புரம் ராகு, கேது பரிகார தலமான சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு – கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர்…

View More திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு – கேது பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு  நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக…

View More நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

எம்ஜிஆர் பெயரை சொல்லாத முன்னாள் அமைச்சர் – ஆரணியில் கொந்தளித்த அதிமுக தொண்டர்!

ஆரணியில் அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் பெயரை சொல்லாததால்  கோபமடைந்த எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதியதாக…

View More எம்ஜிஆர் பெயரை சொல்லாத முன்னாள் அமைச்சர் – ஆரணியில் கொந்தளித்த அதிமுக தொண்டர்!

கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…

View More கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!