தேசிய அளவிலான கராத்தே போட்டி: 1800 மாணவர்கள் பங்கேற்பு!

நாகையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் , கர்நாடகா, புதுச்சேரி, கேரளாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் இந்திய சோபுகை சைட்டோ ரிவ் கராத்தே பெடரேஷன்…

View More தேசிய அளவிலான கராத்தே போட்டி: 1800 மாணவர்கள் பங்கேற்பு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மனு அளிக்க வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியபடி வெளியேறிய நிகழ்வு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் இன்று மக்கள்…

View More நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: அலறியடித்து வெளியேறிய அதிகாரிகள், பொதுமக்கள்!

நாகை பேருந்து நிலையத்தில் தானாக ஸ்டார்ட் ஆகி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து!

நாகை புதிய பேருந்தில் நிறுத்தியிருந்த தனியார் பேருந்து தானாக ஸ்டார் ஆகி  அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் வியாபாரி படுகாயத்துடன் உயிர் தப்பினார். நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையத்தில் காரைக்காலிலிருந்து திருவாரூர்…

View More நாகை பேருந்து நிலையத்தில் தானாக ஸ்டார்ட் ஆகி விபத்துக்குள்ளான தனியார் பேருந்து!

கடலில் விடப்பட்ட அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள்!

நாகப்பட்டினத்தில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்பட்டன. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் துாரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும்…

View More கடலில் விடப்பட்ட அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகள்!

நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பேராலயம்…

View More நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது