யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 8-வது நாளாக தடை

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் செல்ல எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு பெரும்பாலான சுற்றுலா…

View More யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 8-வது நாளாக தடை