தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வந்தவர்…
View More கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!