சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் அப்பகுதியில் உள்ள முட்புதர்களில் கிடந்தது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள…
View More முட்புதரில் கிடந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்!உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!
எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து…
View More உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்!
ஓமலூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு உதவி பெறும்…
View More மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்!படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் பாட்டி சொல்லை தட்டாத நடிகர் விஷால்…. கிராம மக்கள் மகிழ்ச்சி!
ஷூட்டிங் சென்ற கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷாலுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் “விஷால் – 34”…
View More படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் பாட்டி சொல்லை தட்டாத நடிகர் விஷால்…. கிராம மக்கள் மகிழ்ச்சி!கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
கோவில்பட்டியில் இயந்திர தீப்பெட்டி ஆலையில் மின் கசிவால் மெழுகு உருகி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரில்…
View More கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!மைதான வசதி இல்லாத பள்ளியிலிருந்து மாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தேர்வான மாணவர்கள்!
பல்லடம் அருகே தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு பள்ளியில் இருந்து மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு 8 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பூமலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும்…
View More மைதான வசதி இல்லாத பள்ளியிலிருந்து மாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தேர்வான மாணவர்கள்!பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது!
மதுரையில் பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மதுரை அருகே மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது…
View More பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வே உதவி ஆய்வாளர் கைது!விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!
மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்…
View More விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் “சாகர் கவாச்” கடலோர பாதுகாப்பு ஒத்திகை!
புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுகளை தடுக்கும் வகையிலும், கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சாகர் கவாச் என்கிற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவலை…
View More புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் “சாகர் கவாச்” கடலோர பாதுகாப்பு ஒத்திகை!