தேசிய அளவிலான கராத்தே போட்டி; வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சஸ்மிதா!
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த...