தேசிய அளவிலான கராத்தே போட்டி: 1800 மாணவர்கள் பங்கேற்பு!
நாகையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் , கர்நாடகா, புதுச்சேரி, கேரளாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் இந்திய சோபுகை சைட்டோ ரிவ் கராத்தே பெடரேஷன்...