வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…
View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புசிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…
View More சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!
நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More நீட் தேர்வு : 1.4 லட்சம் இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் விண்ணப்பம்!சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலா குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர்…
View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?கர்நாடக தேர்தல் : இபிஎஸ்-க்கு போட்டியாக ஒரே தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்!!
கர்நாடக சட்டமன்ற தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதே தொகுதியில் ஓபிஎஸ்-ம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…
View More கர்நாடக தேர்தல் : இபிஎஸ்-க்கு போட்டியாக ஒரே தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்!!அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று சூரத் நீதிமன்றம் வழங்கவுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம்…
View More அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!’திராவிட மாடல் தேவையில்லை… பிரதமர் மோடியின் ஆன்மீக மாடல் தான் தேவை…’ – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியல் இன அமைச்சர்களுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக…
View More ’திராவிட மாடல் தேவையில்லை… பிரதமர் மோடியின் ஆன்மீக மாடல் தான் தேவை…’ – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!
மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி,…
View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று…
View More ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறுதியை…
View More சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!