ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருந்து வந்த நிலையில் அந்த நடைமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு…
View More தெலங்கானாவிற்கு மட்டுமே ஹைதராபாத்! தலைநகரை தேடும் ஆந்திரா?capital
செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…
View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…
ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை பின்வருமாறு காண்போம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திர பிரதேசத்தின்…
View More ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…