அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

அட்சய திருதியை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து நலன்களையும் அள்ளித் தரும்…

View More அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்குத் தடை!

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலபற்ற நாய் இனங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை தடை விதித்துள்ளது.  இது தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை, நாய் வளர்ப்பதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும்…

View More தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்குத் தடை!

“மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு ஆதரவு!” – சுப்பிரமணியன் சுவாமி பதிவால் பரபரப்பு!

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு என்னுடைய ஆதரவு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

View More “மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்கு ஆதரவு!” – சுப்பிரமணியன் சுவாமி பதிவால் பரபரப்பு!

ஒலிம்பிக் ஜோதி ஓட்ட புகைப்படத்தை பிரதமர் மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பியது அம்பலம்!

This News Fact Checked by ‘NewsMeter‘ ஒலிம்பிக் ஜோதி ஒட்ட நிகழ்வின் புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

View More ஒலிம்பிக் ஜோதி ஓட்ட புகைப்படத்தை பிரதமர் மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பியது அம்பலம்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ITI-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்வதற்கான விண்ணப்பத் தேதியை  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி…

View More ITI-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை கடுமையாக சாடிய திமுக எம்.பி. வில்சன்!

உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு முன்னர்,  பரப்புரை விறுவிறுப்பாக…

View More “கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை கடுமையாக சாடிய திமுக எம்.பி. வில்சன்!

வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!

வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்க உள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏப்ரல் 19-ம்…

View More வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!

‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள்’ – முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி வாழ்த்து!

‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினை, …

View More ‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள்’ – முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிமுன் அன்சாரி வாழ்த்து!

ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் – 25 பேரை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி!

உடல்நிலை சரியில்லாததாகக் கூறி ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்த நிலையில், சுமார் 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த…

View More ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் – 25 பேரை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி!