டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!#fired
பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தின் முக்கிய கோப்பைகளை ஹேக் செய்து அழித்த முன்னாள் ஊழியர்! பறந்து வந்து பிடித்துச் சென்ற சிங்கப்பூர் போலீஸ்!
பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தில் முக்கிய கோப்பைகள் ஹேக் செய்த முன்னாள் ஊழியரை கைது செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு அக்டோபர்…
View More பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தின் முக்கிய கோப்பைகளை ஹேக் செய்து அழித்த முன்னாள் ஊழியர்! பறந்து வந்து பிடித்துச் சென்ற சிங்கப்பூர் போலீஸ்!ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் – 25 பேரை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி!
உடல்நிலை சரியில்லாததாகக் கூறி ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்த நிலையில், சுமார் 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த…
View More ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் – 25 பேரை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி!LinkedIn-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்- கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்! – எப்படி?
LinkedIn நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மரியானா கோபயாஷி, தற்போது கூகுள் நிறுவனத்தில் இரு மடங்கு சம்பளத்துடன் பணிபுரிந்து வருகிறார். லிங்க்ட்இன் நிறுவனத்தில் கணக்கு நிர்வாகியாக பணிபுரிந்தவர் மரியானா கோபயாஷி. இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம்…
View More LinkedIn-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்- கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்! – எப்படி?கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!
கோவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை…
View More கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!மின் கசிவால் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் வீடு எரிந்து நாசம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள தனியார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர் வீட்டில் மின் கசிவு காரணமாக உடைமைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள தனியார்…
View More மின் கசிவால் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் வீடு எரிந்து நாசம்!கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!
செங்கல்பட்டு அருகே அடர்ந்த புதர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பனை மரங்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் புதர்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால்…
View More கோடை வெயிலால் திடீரென தீப்பற்றி எரிந்த பனைமரங்கள்!