சென்னை கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பாதை அமைக்கப்படும் என மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் கடல் அலை அருகில் சென்று பார்வையிட நிரந்தர பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி…
View More ’விரைவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர பாதை’சென்னை பட்ஜெட்: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
பட்ஜெட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1.86…
View More சென்னை பட்ஜெட்: மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்6 ஆண்டுகளுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல்
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மக்கள் பிரதிநிதியால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…
View More 6 ஆண்டுகளுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல்பரபரப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் பேனர்
பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி – நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. சமீப காலமாக பீஸ்ட் படத்தில் அப்டேட்டுகள் இணையத்தை வலம்வருகின்றன. இந்த…
View More பரபரப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் பேனர்3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…
View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முல்லை பெரியாறு விவகாரத்தில், அனைத்து அதிகாரமும் அணையின் மேற்பார்வை கண்காணிப்பு குழுவுக்கே இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், அணை மேற்பார்வை கண்காணிப்பு குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது, குழுவை…
View More முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புசெல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…
View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது‘மத்திய அரசு கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது’ – அமைச்சர்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்…
View More ‘மத்திய அரசு கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது’ – அமைச்சர்லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?
முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது. திருச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக உள்ள துணை ஆட்சியர் சரவணக்குமார் லஞ்சமாக பெற்ற பணத்தை எடுத்துக்…
View More லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்
தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் சொத்து வரியை உயர்த்த பரிந்துரைத்தபோது கண்டனம் தெரிவித்த…
View More சொத்து வரி உயர்வு: வலுக்கும் கண்டனங்கள்