’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு….!

திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற ’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

View More ’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு….!

தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு….!

திமுக அரசின் ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

View More தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு….!

மநீம கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் – கமல்ஹாசன் பேட்டி

மநீம கூட்டணி குறித்து புரியாத பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More மநீம கூட்டணி குறித்து புரியாமல் பலர் திரித்து கருத்துக்களை கூறுகிறார்கள் – கமல்ஹாசன் பேட்டி

திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி..!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞள்ரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி..!

காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!

காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!

கால்சியம் பற்றாக்குறையால் படுத்த படுக்கையான சிறுவர்கள் – அரசின் உதவியை நாடும் குடும்பம்

திருச்சி அருகே மாற்றுத் திறனாளிகளான இரண்டு சிறுவர்கள், தந்தையை இழந்து தாய் மற்றும் சகோதரியுடன் அவதிப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம்…

View More கால்சியம் பற்றாக்குறையால் படுத்த படுக்கையான சிறுவர்கள் – அரசின் உதவியை நாடும் குடும்பம்

திருச்சியில் வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேர் கைது

திருச்சி மணச்சநல்லூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையம் கிராமத்தில் வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல்…

View More திருச்சியில் வீட்டில் கள்ளநோட்டு தயாரித்த 5 பேர் கைது

லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?

முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட அரசு அலுவலரையே வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது. திருச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக உள்ள துணை ஆட்சியர் சரவணக்குமார் லஞ்சமாக பெற்ற பணத்தை எடுத்துக்…

View More லஞ்ச வழக்கு: குற்றவாளியே விசாரணை அதிகாரியா?