தங்கபல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியா விடை தங்க பல்லக்கில் எழுந்தருளினர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன்…

View More தங்கபல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…

View More உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE

”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”

தாம் அரசியலில் இருப்பதையும் இல்லாமல் போவதையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மக்கள் மத்தியில் தமக்கு நல்ல வரவேற்பு…

View More ”கட்சியில் இருக்கக்கூடாது என தனி ஒரு நபர் சொல்ல முடியாது”

’அரசுப் பணியாளர் தேர்வாணைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்’

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி…

View More ’அரசுப் பணியாளர் தேர்வாணைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்’

காஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

View More காஷ்மீர் பிரச்னை: பிரதமர் மோடியிடம் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலக்கதுறை முன்பு ஆஜராகியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமி‌ஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…

View More இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர்…

View More ஆன்லைன் சூதாட்டம்: ’உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டாம்’

பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்

சேலத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம், தங்கத்தில் முதலீடு செய்தால்…

View More பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்

’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’

மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, அரசு நிலங்களை பயன்படுத்தி, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய…

View More ’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’

சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு

சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரிகளை சீரமைக்கும்…

View More சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு