அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி இளையராஜா பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா…
View More ”இளையராஜாவின் கருத்தை கடந்து போய்விட முடியாது”சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மதுரவாயல் வட்டாட்சியர்…
View More சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கைநீட் விலக்கு: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திடக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,…
View More நீட் விலக்கு: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்சிஸ்ட்
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 43 மக்களவை தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றி அன்றைய காங்கிரஸ் ஆட்சியமைக்க முக்கிய பங்காற்றியது. ஆனால் கடந்த 2019…
View More நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்சிஸ்ட்”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”
எந்த வடிவில் கொரோனா வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து…
View More ”கொரோனா எந்த வடிவில் வந்தாலும், எதிர்கொள்ள தயார்”பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை
காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…
View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறைபிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனை
பதினாறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கட்டராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது பதினாறு கொலை வழக்குகள்…
View More பிரபல ரவுடி கட்டராஜாவிற்கு தூக்கு தண்டனைகொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த முதல் நோயாளிக்கு சிகிச்சையளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கொரோனா தொற்று…
View More கொரோனாவுக்கு எண்டு கார்டு போட்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைஅயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”
சென்னை அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எதிராக ராம சமாஜம் அமைப்பு தொடர்ந்த…
View More அயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…
View More சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு