பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு.
View More மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி – போரூர் பகுதிக்கு விரைவில் தொடக்கம்!Porur
போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
View More போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!“இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!
சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் மெட்ரோப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி…
View More “இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!கோவை தடாகம் | கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை சேதப்படுத்திய யானைகள் – வீடியோ வைரல்!
கோவை தடாகம் பகுதியில் கால்நடைகளுக்காக உலர வைக்கப்பட்ட தீவனத்தை யானைகள் சேதப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, பேரூர், தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மருதமலை, வடவள்ளி, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில…
View More கோவை தடாகம் | கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை சேதப்படுத்திய யானைகள் – வீடியோ வைரல்!#Chennai | நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண் | விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் அதிகாலையில் வீடு புகுந்து மர்ம நபர்களால் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளாது. சென்னை வளசரவாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 60 லட்சம் மதிப்புள்ள…
View More #Chennai | நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண் | விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!#Crime – போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து அடித்து 25 பவுன் நகை கொள்ளை!
போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50).இவருக்கு சொந்தமான…
View More #Crime – போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து அடித்து 25 பவுன் நகை கொள்ளை!உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரோட்ராக்ட் அமைப்பினர் சார்பில் 550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பல்நோக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில்…
View More உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்!3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழப்பு!
போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிய சென்ற தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழந்துள்ளார். தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள…
View More 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழப்பு!குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!
போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ள கொடூரம் நடைபெற்றுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில்…
View More குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க…
View More ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு