நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி…
View More பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!கூடலூர்
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 2 காட்டுயானைகள்!
கூடலூர் ஓவேலி அருகே உள்ள பெரிய சோலை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த இருகாட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டதோடு, குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை…
View More கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 2 காட்டுயானைகள்!சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கூடலூர் அருகே, மங்களநாயகி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழாவில், பச்சைப் பட்டு உடுத்தி, கண்ணகி தேவி அருள் பாலித்தார். தேனி மாவட்டம், கூடலூர் அருகே, விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்களநாயகி கண்ணகிக்…
View More சித்திரை முழுநிலவுத் திருவிழா – கண்ணகி தேவி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!
கூடலூர் பகுதியில் மூன்று வருடங்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானை மூலம் மயக்க ஊசி இன்றி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வால் பகுதியில் பலத்த காயம்…
View More கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில், குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை…
View More யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!