பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை விரட்டியடிப்பு
கூடலூர் ஓவேலி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் ட்ரோன் கேமராக்களை கொண்டு அதன் நடமாட்டத்தை கண்டறிந்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டம்...