செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. கடந்த 12ம் தேதி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்கும்படை குழு…
View More அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன்!TNAssemblyElection
“கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர்” – முதல்வர் விமர்சனம்
ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…
View More “கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர்” – முதல்வர் விமர்சனம்“தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது” – மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே, புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட…
View More “தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது” – மு.க.ஸ்டாலின்திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்
திமுக ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த அம்பத்தூரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், திமுக…
View More திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கவில்லை; முதல்வர் விமர்சனம்“நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்
அதிமுக திமுக வெல்வது வெறும் நிகழ்வு என்றும் நாம் தமிழர் வென்றால் அது புரட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…
View More “நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்“என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சு
என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள், ஆனால் நான் விலைபோகவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. இதில்,…
View More “என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சுஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ…
View More ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக…
View More “கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்புசட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்…
View More சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!