தேர்தலில் ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என கம்போடியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவது உள்ள ஜனநாயக மற்றும் குடியரசு நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தொழில், வேலைப்…
View More ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை – கம்போடியாவில் புதிய சட்டம்vote
மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!
மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் சோகியாங் என்ற…
View More மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!கோவை சின்னதடாகம் ஊராட்சியில் மறு வாக்கு எண்ணிக்கை – நீதிமன்றம் உத்தரவு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக…
View More கோவை சின்னதடாகம் ஊராட்சியில் மறு வாக்கு எண்ணிக்கை – நீதிமன்றம் உத்தரவுஉலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் -கனிமொழி எம்.பி
உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என இளம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சார் இயற்கை வன காப்பு…
View More உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் -கனிமொழி எம்.பிவெளியூரில் இருந்தும் வாக்களிக்கலாம்… தீர்வை நோக்கி தேர்தல் ஆணையம்!
புலம்பெயர் தொழிலாளர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில்,…
View More வெளியூரில் இருந்தும் வாக்களிக்கலாம்… தீர்வை நோக்கி தேர்தல் ஆணையம்!இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்ட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி…
View More இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…
View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி
திமுகதான் வெற்றி பெறும் என நகர்ப்புற உள்ளாச்சி தேர்தலில் வாக்களித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை…
View More ”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டிநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?
தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட…
View More வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி