வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட…

View More வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ககன்தீப் சிங் பேடி

கேரளாவில் 70.04% வாக்குப்பதிவுடன் தேர்தல் நிறைவு!

கேரளாவின் 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் மாலை 7 மணி நிலவரப்படி 70. 04% வாக்குப்பதிவுடன் நிறைவுபெற்றது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் 15 வது சட்ட…

View More கேரளாவில் 70.04% வாக்குப்பதிவுடன் தேர்தல் நிறைவு!

ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அவரது மனைவுடன் சென்று வாக்களித்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திரைப்பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித்…

View More ஜாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: விஜய் சேதுபதி

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு…

View More முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

கேரளாவில் 34.13% வாக்குப்பதிவு!

தமிழகம், புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளாவில் இன்று ஒரே கட்டமாக விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. கேரளாவில் காலை 11 மணி நிலவரப்படி 34.13% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கேரளாவில் 15 வது சட்ட சபைக்கான தேர்தல்…

View More கேரளாவில் 34.13% வாக்குப்பதிவு!

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள்…

View More வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல்…

View More ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்!

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 6) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினைப்…

View More துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்!

சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியில் இன்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான…

View More சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்தி

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலான இன்று நடிகர் சூர்யா, அவரது சகோதரர் நடிகர் கார்த்தி சென்னை, தி.நகர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று…

View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் சூர்யா, கார்த்தி