மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைவரும் தவறாமல் இணைத்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான்…

View More மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!

இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. …

View More இலவசமாக ஆதார் அப்டேட் பண்ணலயா? உங்களுக்கான செய்தி தான் இது!

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிக்கும் பள்ளியிலேயே…

View More பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR…

View More மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் – மத்திய அரசு தகவல்!

11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய…

View More ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் – மத்திய அரசு தகவல்!

“ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” APAAR அட்டையின் நோக்கம் என்ன?

“ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” என்ற அடிப்படையில் APAAR அட்டையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்,  ஒரே நாடு ஒரே ரேஷன் போன்றவற்றை தொடர்ந்து ஒரே…

View More “ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” APAAR அட்டையின் நோக்கம் என்ன?

ஆதார் அட்டையில் 123 வயது… அச்சுப்பிழையால் தவிக்கும் 41 வயது பெண்!

ஆதார் அட்டையில் 123 வயது என அச்சடிக்கப்பட்டதால் அரசின் திட்டங்கள், சலுகைகள், கடனுதவிகள் பெற முடியாமல் 41 வயது பெண் சிரமத்துக்குள்ளாகியுள்ளார். திருச்சி தாயனூரைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (41). இவரது கணவர்…

View More ஆதார் அட்டையில் 123 வயது… அச்சுப்பிழையால் தவிக்கும் 41 வயது பெண்!

வீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடையாள அட்டைகளை வீசி நரிக்குறவர் இன மக்கள் போராட்டம் இலவசமனை பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நரிக்குறவர் சமுதாயத்தினர்…

View More வீசப்பட்ட அடையாள அட்டைகள் – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி- மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று பிற்பகலில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன்…

View More வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி- மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பு; இன்று முதல் தொடக்கம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று முதல் தொடக்கம். இதனை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…

View More மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பு; இன்று முதல் தொடக்கம்