ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.…

View More ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும்…

View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்!

8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாகவே சாலைவசதி இல்லாத மலைவாழ் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தமிழக தேர்தல் பணியாளர்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் தோள்களில் சுமந்து சென்றனர்.…

View More 8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

புதுவையில் நாளை வாக்குபதிவு!

புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாஹே,…

View More புதுவையில் நாளை வாக்குபதிவு!

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

View More தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!

கூகுள்பே மூலம் பணம் கொடுத்தால் நடவடிக்கை: சத்ய பிரதா சாகு

வாக்காளர்களுக்கு கூகுள்பே மூலமாக பணம் கொடுப்பதாக சரியான ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் (gpay,…

View More கூகுள்பே மூலம் பணம் கொடுத்தால் நடவடிக்கை: சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளாக 15,416 பேரில் வெறும் 14 கைதிகள் மட்டுமே நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சென்னை புழல்,…

View More தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன்படி, தபால் வாக்குப்பதிவு இன்று…

View More தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னையில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்…

View More சென்னையில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்!