மணிப்பூர் மாணவன்-மாணவி கொலை வழக்கில் 4 பேர் கைது: சிபிஐ நடவடிக்கை…

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த மாணவன்-மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த…

View More மணிப்பூர் மாணவன்-மாணவி கொலை வழக்கில் 4 பேர் கைது: சிபிஐ நடவடிக்கை…

பிரான்ஸில் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து 5-வது நாளாக வன்முறை: பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு!

பிரான்ஸ் நாட்டில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெடித்த போராட்டம் பெல்ஜியம் மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் நான்தெரே பகுதியில் கடந்த 27ம் தேதி போலீசாரால் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட…

View More பிரான்ஸில் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து 5-வது நாளாக வன்முறை: பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு!

இளைஞரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர்- வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே கண்ணோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூனி (வயது 23).…

View More இளைஞரை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர்- வைரலாகும் வீடியோ

குரூர எண்ணங்கள் உருவாக காரணம் என்ன? – உளவியல் நிபுணர்கள் பதில்

கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலை மாயமானால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறதா? குரூரக் கொலைகளை ரத்த உறவுகளே செய்ய காரணங்கள் என்ன? இது குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை ராயபுரத்தில் தி.மு.க. பிரமுகர் சக்கரபாணி கடந்த…

View More குரூர எண்ணங்கள் உருவாக காரணம் என்ன? – உளவியல் நிபுணர்கள் பதில்

திமுக ஆட்சியில் தலைத்தூக்கும் வெடிக்குண்டு கலாசாரம்- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் வெடிக்குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய்…

View More திமுக ஆட்சியில் தலைத்தூக்கும் வெடிக்குண்டு கலாசாரம்- எடப்பாடி பழனிசாமி

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் வன்முறை

பாஜகவின் பேரணியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை கொல்கத்தா மற்றும் ஹெளராவுக்கு வரத் தொடங்கினர். தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் முன்னேற முயன்றபோது, போலீஸார் அவர்களை தடுக்க…

View More மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் வன்முறை

4 ரூபாய்க்கு தகராறு; குடிபோதையில் கடைகாரர் காதை கடித்த போலீஸ்

குடிபோதையில் காவலர் ஒருவர், வாங்கிய சிகரெட்டுக்கு “நான்கு ரூபாய்” பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதோடு கடையிலிருந்த வாலிபரின் “காதை கடித்த” சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து…

View More 4 ரூபாய்க்கு தகராறு; குடிபோதையில் கடைகாரர் காதை கடித்த போலீஸ்

கள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையில் இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது…

View More கள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு

பாஜக அலுவலகங்களில் தாக்குதல்: பீகார் பாஜக முக்கியப் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், பீகாரில் பாஜக முக்கியத் தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை…

View More பாஜக அலுவலகங்களில் தாக்குதல்: பீகார் பாஜக முக்கியப் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு