ஐபிஎல் 2025 – ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

View More ஐபிஎல் 2025 – ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!

கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் அவர் வேலை விட்டு நிற்பதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள…

View More ஹிஜாப் அணிய தடை – பணியை ராஜினாமா செய்த சட்டக் கல்லூரி ஆசிரியை!

2024 தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு என பரவும் வீடியோ பழையது – உண்மை என்ன?

This news fact checked by NewsMeter பஞ்சாப் மாநிலம் ஜலந்த்பூரில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

View More 2024 தேர்தல் பிரசாரத்தில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு என பரவும் வீடியோ பழையது – உண்மை என்ன?

2வது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில்…

View More 2வது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறிய ஸ்ரீபூமி பந்தல்

துர்கா பூஜையை முன்னிட்டு, இந்தியாவின் கலாச்சார தலைநகரமான கொல்கத்தாவின் ஸ்ரீபூமி பந்தல் வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தீமில் அமைக்கப்பட்டுள்ளது. துர்கா பூஜைக்குப்  பெயர்பெற்ற மாநிலம் மேற்குவங்கம் ஆகும். இப்பண்டிகையின் இந்த ஆண்டுக்கான…

View More வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவாக மாறிய ஸ்ரீபூமி பந்தல்

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் வன்முறை

பாஜகவின் பேரணியில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை கொல்கத்தா மற்றும் ஹெளராவுக்கு வரத் தொடங்கினர். தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் முன்னேற முயன்றபோது, போலீஸார் அவர்களை தடுக்க…

View More மேற்கு வங்கத்தில் பாஜக பேரணியில் வன்முறை

ஸ்மார்ட் போன் செயலி மூலம் மோசடி; ரூ.17 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

கொல்கத்தாவில் ஸ்மார்ட் போன் விளையாட்டு செயலி மூலம் மோசடி செய்த ரூ.17 கோடியை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.  ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர்…

View More ஸ்மார்ட் போன் செயலி மூலம் மோசடி; ரூ.17 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை

பசியாற்றும் பிட்சா ஹீரோ!

இந்தியா தற்போது கொரோனா தொற்று நோயால் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இதன் காரணமாக ஊரடங்கு முறையை கடைபிடித்து வருகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும். கொரோனா நோய் தொற்று பரவல்…

View More பசியாற்றும் பிட்சா ஹீரோ!