கள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையில் இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது...