மனோவின் 2 மகன்களுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை…
View More பாடகர் #Manoவின் மகன்கள் விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!Singer Mano
பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!
பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை…
View More பாடகர் #Manoவின் மகன்கள் மீது தாக்குதல் | 8 பேர்மீது வழக்குப்பதிவு!#SingerManoவின் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் – 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!
பாடகர் மனோவின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மனோவின் மகன்கள் மீதே 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பின்னணி…
View More #SingerManoவின் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் – 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு!