தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
View More பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!Musician
‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ இணையத்தில் வைரலாகும் #Ilaiyaraaja லண்டன் to பாரிஸ்… பயண வீடியோ…
இசையமைப்பாளர் இளையராஜா இசைக் கச்சேரிக்காக லண்டனிலிருந்து பாரிஸ் செல்லும் விடியோவைப் பகிர்ந்த நிலையில், அது தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான…
View More ‘நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா’ இணையத்தில் வைரலாகும் #Ilaiyaraaja லண்டன் to பாரிஸ்… பயண வீடியோ…“இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!
“தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது” என எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500…
View More “இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!“மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை” – இளையராஜா!
இளையராஜா குறித்து சமீபகாலமாக நிறைய சர்ச்சை பேச்சுகள் உலவி வரும் நிலையில், தன்னை பற்றி பேசப்படும் விசயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை என்று இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு…
View More “மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை” – இளையராஜா!இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!
இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை…
View More இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!
‘அனைவரையும் விட, தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைப்பதாக’ எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி…
View More ”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்…!
மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய போது இசைக்கலைஞர் ஒருவர் கிட்டார் வாசித்து கொண்டே சிகிச்சைக்கு உட்பட்டது குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கிறிஸ்டியன் நோலன் என்ற இசைக்கலைஞர்…
View More அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இசைக்கலைஞர்…!3 கிராமி விருதுகளை முத்தமிட்ட இந்தியர் – உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இவர் யார்?
உலகளவில் இசைத் துறையில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றான கிராமி விருதுகளை 3 முறை வென்று அசத்திய இந்தியர் ஒருவரைக் குறித்து விரிவாக காணலாம். மூன்று கிராமி விருதுகளை வென்று, உலக திரையுலகினரின் கவனத்தை…
View More 3 கிராமி விருதுகளை முத்தமிட்ட இந்தியர் – உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இவர் யார்?