பக்தியில் உள்ளவர்களே சனாதன தர்மம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்கக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர்…
View More ஆளுநர் பேச்சு கண்டனத்திற்குரியது; வைகோ, டிடிவி தினகரன் கருத்துVaiko
பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு
நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பில் “கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு, மீட்பு மாநாடு” என்ற…
View More பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”
ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் “கோவை மறந்த விடுதலை என்ற வரலாறு மீட்பு மாநாடு”…
View More ”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”கருணாநிதி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட துறையினர் வாழ்த்து
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் 99-வது பிறந்தநாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்த நாள்…
View More கருணாநிதி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட துறையினர் வாழ்த்துமதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பகையில்லை: சீமான்
மதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வித பிரச்னையுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தப்பட்ட…
View More மதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பகையில்லை: சீமான்கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்; வைகோ கண்டனம்
கர்நாடகாவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த பெரியார், நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…
View More கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்; வைகோ கண்டனம்இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுவை ஜிப்மரில் இந்தி திணிப்பைக் கண்டித்து வரும் 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது இந்தியைத்…
View More இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி
இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான…
View More இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதிஅரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு…
View More அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து
தமிழகத்தில் நாளை இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தமது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர். “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை…
View More முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து