சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை விமானத்தில் பயணிக்க மறுத்தது ஏன்? என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…
View More சிறப்புத்திறன் கொண்ட குழந்தை விமானத்தில் பயணிக்க மறுப்பு – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்Vaiko
‘EPF; மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ – மத்திய இணை அமைச்சர்
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விக்குத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி…
View More ‘EPF; மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ – மத்திய இணை அமைச்சர்தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு…
View More தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ வைகோ கேள்வி எழுப்பினார். (அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில்…
View More உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோ
நீட் தோல்வி பயத்தால் அரியலூர் மாணவி நிஷாந்தினி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மறைந்த மாணவிக்கு வைகோ மற்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும்…
View More நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோசமையல் எரிவாயு விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்!
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 1,068.50க்கு விற்பனை…
View More சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்!இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி
தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக…
View More இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்விமுதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தனது பரப்புரையை கேரளாவிலிருந்து நேற்றுத் தொடங்கினார். 11 பேர் கொண்ட பரப்புரைக் குழுவுடன் கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார்.…
View More முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்
‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள்,…
View More ‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ – மதிமுக தீர்மானம்அக்னி பாதை திட்டத்தை வைகோ எதிர்ப்பது ஏன் ?
இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல்…
View More அக்னி பாதை திட்டத்தை வைகோ எதிர்ப்பது ஏன் ?