மதிமுகவில் துரை வைகோவின் பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலில் களம் கண்டவர் வைகோ. திமுக தலைவராக இருந்த…
View More பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடிVaiko
பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுக – வைகோ
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற…
View More பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுக – வைகோகேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? எனவும் அதற்கு கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா? என நாடாளுமன்றத்தில் வைகோ எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், பேசிய எம்.பி வைகோ,…
View More கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பிஇனி இது மதிமுக 2.0; துரை வைகோ
களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று மதிமுக தலைமைக் கழக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் தலைமைக்…
View More இனி இது மதிமுக 2.0; துரை வைகோமதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில்,…
View More மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வுபேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும்…
View More பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ
நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை…
View More ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுகநியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை: முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் – வைகோ எம்.பி அறிக்கை
நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் தேவாரம்…
View More நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை: முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் – வைகோ எம்.பி அறிக்கைமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோ
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக மற்றும் பாஜகதான் காரணம் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து…
View More மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோ