இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான…

View More இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு…

View More அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து

தமிழகத்தில் நாளை இஸ்லாமிய பெருமக்கள் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் தமது ரமலான் வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர். “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை…

View More முதலமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து

பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி

மதிமுகவில் துரை வைகோவின் பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலில் களம் கண்டவர் வைகோ. திமுக தலைவராக இருந்த…

View More பட்டாபிஷேகத்தை எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை ; வைகோ அதிரடி

பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுக – வைகோ

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற…

View More பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுக – வைகோ

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? எனவும் அதற்கு கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா? என நாடாளுமன்றத்தில் வைகோ எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், பேசிய எம்.பி வைகோ,…

View More கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை வயதை உயர்த்தியது ஏன்? – வைகோ எம்.பி
durai vaiko

இனி இது மதிமுக 2.0; துரை வைகோ

களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று மதிமுக தலைமைக் கழக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் தலைமைக்…

View More இனி இது மதிமுக 2.0; துரை வைகோ

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில்,…

View More மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ தேர்வு

பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும்…

View More பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ

நிர்வாகத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்கிற நிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமானதாயகத்தில், மதிமுக…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த வைகோ