“MONEY HEIST” வெப் சீரிஸ் போன்று சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடிய வெப் சீரிஸ் “MONEY HEIST”. சூப்பர் ஹீரோ படங்களை…
View More கான்பூரில் அரங்கேறிய “MONEY HEIST” – ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளைUttarpradesh
விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட…
View More விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்புஉத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை
உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை…
View More உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறைஉ.பி.யில் 42 மின்சார பேருந்துகள்-முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பு
உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, கான்பூர் ஆகிய நகரங்களில் 42 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தலைநகர் லக்னோவில் 34 மின்சாரப் பேருந்துகள்…
View More உ.பி.யில் 42 மின்சார பேருந்துகள்-முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைப்பு30 ஆண்டுக்கு பிறகு வழக்கு – தாயை வன்கொடுமை செய்தவர்களை கைது செய்ய உதவிய மகன்!
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சவிதா என்ற அந்த 42…
View More 30 ஆண்டுக்கு பிறகு வழக்கு – தாயை வன்கொடுமை செய்தவர்களை கைது செய்ய உதவிய மகன்!உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிப்பு சம்பவம் தொடர்பாக, அரசுதரப்பு 3 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது…
View More உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுநீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வை…
View More நீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்பசுமை நகரமாக மாறும் அயோத்தி
மிகவும் பழமை வாய்ந்த புனித நகரமான அயோத்தியை ‘காலநிலை ஸ்மார்ட் சிட்டியாக’ மாற்றுவதற்கான பணியை இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச அரசின் நகர மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்ட…
View More பசுமை நகரமாக மாறும் அயோத்திதொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் 5ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில…
View More தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவுஇன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்
உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே…
View More இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்