உ.பி.யில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3.5…

View More உ.பி.யில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வுக் குழு அமைக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எமதர்ம ராஜவின் வேடத்தில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வைப் ஏற்படுத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,30,60,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,67,642 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…

View More எமதர்ம ராஜ வேடத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய நபர்!

தந்தையிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 11வயது சிறுவன்!

உத்தரபிரேதசத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், யூடியூப் மூலம் ஹேக் செய்ய கற்றுக்கொண்டு தன் தந்தையிடமே ரூ.10 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரேத மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 11…

View More தந்தையிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 11வயது சிறுவன்!

கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம வீட்டு வசதி (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச்…

View More கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்

“எனது நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி வைக்க வேண்டும்”- வழக்கறிஞரை அணுகிய மூதாட்டி!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி அந்தப் பகுதியில்…

View More “எனது நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி வைக்க வேண்டும்”- வழக்கறிஞரை அணுகிய மூதாட்டி!