4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

விவசாயிகள் பேரணியின் போது கார் ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்த முன்னாள் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

View More 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து,   மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட…

View More விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ரா

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை…

View More ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ரா

மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆஷுஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய…

View More மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன்

லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியில் கார் புகுந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிர்சா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த…

View More லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.…

View More லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது