சென்னை மற்றும் இதரப் பகுதிகளில் 586 கோடியே 94 லட்ச ரூபாய் மதிப்பில் 13 திட்டப் பகுதிகளில் 5150 வீடுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்
View More “சென்னையில் 5,150 வீடுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்” – அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!houses
கூடலூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கூடலூரில் பெய்து வரும் கனமழையால், இருவயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு பகலாக கனமழை பெய்து…
View More கூடலூரில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!
மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி காவல்துறையினரால் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில்…
View More மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிப்பு சம்பவம் தொடர்பாக, அரசுதரப்பு 3 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது…
View More உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுகிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம வீட்டு வசதி (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச்…
View More கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்