தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்துவரும் நிலையில் 5ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது. கடந்த சில…

View More தொடங்கியது 5ம் கட்ட வாக்குப்பதிவு

காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி

காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காங்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை…

View More காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி

உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல், நாடு முழுவதும் கவனம் பெறும். கடந்த…

View More உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைப்போம்: அமித்ஷா சூளுரை

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு 52% மக்கள் ஆதரவு!

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த முறையும் பாஜகவின் யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என 52 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 2022ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி…

View More உ.பியில் மீண்டும் யோகி ஆட்சிக்கு 52% மக்கள் ஆதரவு!