வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது; கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க…
View More வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்புUntouchability
வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு…
View More வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடிபுதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள்…
View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவுபுதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில்…
View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை: குளத்தில் குளிக்கவிடாத அவலம்; இருவர் மீது வழக்கு”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும்…
View More ”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன…
View More தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடுதீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல்…
View More தீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடுதீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறார்களுக்கு…
View More தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவுஇருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமை
இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை காரணமாக அவரால் தலைவர் இருக்கையில் கூட அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கடி தீண்டாமை நிகழ்வுகள் தலைகாட்டத் தான் செய்கின்றன. அதற்கு…
View More இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமைதீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்
தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. …
View More தீண்டாமை கொடுமை விவகாரம்: பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்