தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பாஜக பெற்றுத் தர வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடமாடும் மளிகைக் கடைகள் இன்று வீடு வீடாக விற்பனையை தொடங்கின. கோயம்பேடு, கொத்தவால்சாவடியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில்…
View More தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை: அமைச்சர்TNGovt
தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு
தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…
View More தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபுடெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி…
View More டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்
கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நிவாரண…
View More கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!
கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…
View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!தனியார் ஆம்புலன்ஸ்கான அரசு தொகை எவ்வளவு?
தமிழகத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் 10 கிலோ மீட்டர்…
View More தனியார் ஆம்புலன்ஸ்கான அரசு தொகை எவ்வளவு?அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்குப் பேருந்து சேவை : தமிழக அரசு
கொரோனா ஊரடங்கின்போதும், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம்,…
View More அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்குப் பேருந்து சேவை : தமிழக அரசுகொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!
மாநிலத்தில் தேவையான அளவு மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு, தடுப்பூசி இருப்பு மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பை கண்காணிக்க கொரோனா போர்கால அறை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
View More கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது:தமிழக அரசு
இரண்டு நாட்கள் பேருந்து இயக்கப்படும் என்பதால், தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில்…
View More தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது:தமிழக அரசுமுழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை ?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம்…
View More முழு ஊரடங்கு: எதற்கு அனுமதி? எதற்கு அனுமதியில்லை ?